சிந்திப்பது தவறு:
சோற்றுக்கு வழியில்லை,
உறங்க இடம் இல்லை,
உறவென்று சொல்ல நாதி இல்லை,
உண்மை பேச தோழன் இல்லை,
எதிர்த்து நிற்க எதிரி இல்லை,
காப்பாற்ற கல்லான கடவுளும் இல்லை,
உயிர் விட தைரியம் இல்லை.
இனிமேலாவது
கையேந்துவோம்
என் வாழ்க்கை இதுதான் என்று.
சிந்திப்பது தவறுதான்.
No comments:
Post a Comment